| அ - அழகு | அதர் - வழி |
| அகவர் - நாட்டில் வாழ்வார் | அந்தி - சந்தி |
| அகைதல் – கொழுந்துவிட்டு எரிதல் | அமளி - ஆசனம் |
| அஞர் - வருத்தம் | அமை - மூங்கில் |
| அடுதல் -அழித்தல், கொல்லுதல், வருத்துதல் | அயர்தல் - செய்தல் |
| அடும்பு - ஒருவகை மரம் | அயிலுதல் - விழுங்குதல் |
| அண்ணா - உள் நாக்கு | அரவுரி - பாம்பின் கோல் |
| அணங்கு- தெய்வம், வருத்தம் | அரிகால் - நெல்லை அரியும் அடி |
| அணத்தில் . தலையெடுத்தல் | அரிமயில் – மென்மையான மயிர் |
| அணுகுபு - அணுகி | அரிமா - சிங்கம் |
| அரில் - பிணக்கம் | அளவை . அளவு, தன்மை |
| அருகுதல் - கெடுதல் | அளவையின் -அதற்கு முன்னே |
| அலகுதல் - தங்குதல | அளை - வளை |
| அலவன் - நண்டு | அறல் - கருமணல் |
| அவண் - அவ்விடம் | அறன் - தரும்ம் |
| அவிதல் - அழிதல் | அறிரன் - அறிபவன் |
| அவிழ்பதம் - சோறாகிய உணவு | அறை - அறுத்தல் |
| அவிழ்தல் - மலர்தல் | அன்னோன் - அத்தகையவன் |
| அவை - சபை | அனந்தர் - உண்ட மயக்கம் |
| அவையல் - குத்துதல் |
| ஆகம் - மார்பு | இசை - ஒசை |
| ஆடு - வருத்தம் | இசைத்தல் - கூறுகல் |
| ஆய் அழகிய | இடாது. விட்டு விடாமல் |
| ஆயம் - கூட்டம் | இடும்பை - துன்பம் |
| ஆர் - ஆத்தி | இரீகி - இருத்தி |
| ஆர்த்தல் - நிறையக் கொடுத்தல் | இரு - கரிய |
| ஆர - நிறைய | இருக்கை - குடியிருப்பு |
| ஆரம் - சந்தனம் | இருமை - கருமை |
| ஆறுதல் - ஆரவாரித்தல் | இழை - அணிகலன் சரடு |
| ஆறலைகள்வர் – வழிப்பறி காரர் | இளையோர் - இளைய பெண்கள் |
| ஆறு - வழி | இறுத்தல் - தங்குதல் |
| இறை கூடுதல் - அரசாளுதல் | உருத்தல் - தோன்றுதல் |
| இன்மை - வறுமை | உழத்தல் – வருந்துதல் |
| இனம் - கூட்டம் | உள்ளுதல்- நினைத்தல் |
| ஈற்றா - கன்றை ஈன்ற பசு | உளர்தல் - மீட்டுதல் |
| ஈற்று ஆமை - குட்டியை ஈன்ற ஆமை | உளை - குதிரையின் தலையாட்டம் |
| உகிர் - நகம் | உறழ்தல் -ஒன்றை விட்டு ஒன்றைத் தெறித்தல் |
| உந்துதல் - தெறித்தல் | ஊழ்- முறை |
| உயவுதல் - வருந்துதல் | எக்கர் - மேடு |
| உயிர்த்தல் - இளைப்பாறுதல் | எய்த்தல் - இளைத்தல் |
| உரு. அச்சம், சாயல் | எய்யாமை - அறியாமை |
| எரி - நெருப்பு | ஏர் - எழுச்சி |
| எருத்து - கழுத்து | ஏழ் - ஏழுசுரம் |
| எல்லை. பகல் | ஐது - மெல்லியது |
| எவ்வம் - வருத்தம் | ஒக்கல் - சுற்றம் |
| எழா ஆல் - யாழ் | ஒதுங்குதல் நடத்தல் |
| எழுமதி - எழுந்திரு | ஒய்யென - விரைவாக |
| ஏடில் தாமரை – பொற்றாமரை | ஒரா அல் விடுதல் |
| ஏடு -இதழ் | ஒருவுதல் - நீங்குதல் |
| ஏழாத்தல்- மகிழ்தல் | ஒழுகுதல் – ஒழுங்குபடக் கிடத்தல், ஓடுதல் |
| எய்த்தல் - ஒத்தல் | ஒற்றுதல் - சேர்த்தல் |
| ஒன்றுதல் - பொருந்துதல் | கதிர் - கிரணம் |
| ஓம்புதல் –பாதுகாத்து வைத்தல் | கதுமென - விரைவில் |
| ஒரி - கழுத்தின் மயிர் | கருவி - தொகுதி |
| ஓவு - ஒழிதல் | கருனை - பொரிக்கரி |
| கசடு - வடு | கரைதல் . அழைத்தல் |
| கடல் கோள் - கடலில் நீரை முகததில | கலம் - பாத்திரம் |
| கடுத்தல் - ஒத்தல் | கலவம் - மயில் தோகை |
| கடை . கடைசிப் பகுதி | கலித்தல் - பெருகுதல் |
| கடைக் கூட்டுதல் – தீர்மானம் செய்தல் | கவடு - மேடும் பள்ளமுமாக இருத்தல் |
| கண் - இடம், அடிக்கும் பக்கம் | கவர்தல் - தின்னுதல் |
| கவல்பு - கவலை | காழ் - இருபட நாராசம், : மணிகள் சேர்ந்தவடம் |
| களம் - போர்க்களம் | கானம் - காடு |
| களமர் – நெற்களத்தில் பணி புரிவோர் | கானவர் - முல்லை நிலத்தில் வாழ்பவர் |
| கழிப்பி - போக்கி | கிடக்கை - நிலப்பரப்பு |
| கழிப்பிய - செய்து முடித்த | கிழவோன்- உரியவன் |
| கா – சோலை | கிளத்தல் - சொல்லுதல் |
| காட்சி - அழகு | கிளர்தல் - விளங்குதல் |
| காடி - கழுத்து, புளிங்கறி | குடி - குடிமக்கள் |
| காந்தள் . கண்வலிப்பூ | குடிஞை – பேராந்தை |
| காலை - காலம் | குடைதல் - நீரில் மூழ்கி விளையாடுதல் |
| குப்பை - நெற்பொலி | குழை - காதணி, தளிர் |
| குயம் - அரிவாள் | குறங்கு - துடை |
| குருசில் - தலைவன் | குறை - திசை |
| குருளை - குட்டி | கூஉய் - அழைத்து |
| குரை – ஆரவாரம் | கூறுதல் - வளைதல் |
| குல்லை - கஞ்சா | கெழீஇய-பொருந்திய |
| குவை இய- திரட்டின | கெழுதல் - பொருந்துதல் |
| குழவி - கன்று | கேண்மதி - கேள் |
| குழீஇ - திரண்டு | கேண்மை - நட்பு |
| குழுவுதல் - திரளுதல். | கேள் - உறவு |
| கேளிர் - நண்பர் | சாறு - விழா |
| கொட்டை – முடிந்த முடிச்சு, தும்பு | சிதறுதல் - பாடுதல் |
| கொடுஞ்சி - தேரின் முன்னே இருக்கும் தாமரை மொட்டுப் போன்ற உறுப்பு. | சிதாஅர் - கந்தை |
| கொல்லை - கொல்லை நிலம் | சிரறுதல் - கோபித்தல் |
| கொளை - பாட்டு | சிவணுதல் - பொருத்துதல் |
| கோடியர் - கூத்தர் | சிறை - பக்கம், வரம்பு |
| கோடு கிளை, மலை, யானைத் தந்தம் | சினை - கிளை |
| கோயில் – அரண்மனை | சுணங்கு - அழகுத்தேமல் |
| கோள் - சூலை | சும்மை - ஒசை |
| சக்கரம் - மண்டலம் | சுரிதல் - கடைகுழலுறல் |
| சாலி - செந்நெல் | சூடு -நெற்கதிர் |
| சாலுதல் அமைதல் | சூல் - கருப்பம் |
| செகில் - தோன் | தடாரி - உடுக்கை |
| செய் - வயல் | தடையா - தடை இல்லாத |
| செய்யார் - ஏவல் செய்யாத பகைவர் | தண்டலை - சோலை |
| செய்யோன் - சிவந்த நிறத்தை உடையவன் | தண்டுதல் - வற்புறுத்தல் |
| செயிர்த்தல் – குற்றத்தைச் செய்தல், வருத்தம் செய்தல் | தண்டை – ஒருவகைக் காலணி |
| செருக்கு - மகிழ்ச்சி | தரவு- தருதல் |
| செலவு ஓட்டம், போதல் | தலை - இடம் |
| சென்னி - தலை | தலைக்கோள் - முதலில் கொண்டது |
| சேத்தல் - தங்குதல் | தழீஇய - உடைய |
| ஞெரேரென - விரைவாக | தவழ் - தவழ்தல் |
| தகை – தன்மை | தளவு - செம்முல்லை |
| தட - பெரிய, வளைந்த | தாக்குதல் - பொருதல் |
| தாயம் - அரச உரிமை | துடி - உடுக்கை |
| தாழை - தென்னைமரம் | துத்தி – புள்ளி |
| தாள் - முயற்சி | துயல்வருதல் - பொங்குதல் |
| தாறு - குதிரையை முடுக்கும் தாற்றுக்கோல் | துரப்பு – முடுக்குதல் |
| தானை - படை | துராஅய - அறுகிய புல்லால் திரித்த பழுதை |
| திரிதல் - தப்புதல் | துருவை - செம்மறிக்கிடாய் |
| திரு- அழகு, செல்வம், திருமகள் | துவர் - சிவப்பு |
| திரை - அலை | துவர - மிக |
| திவவு - யாழின் வார்க்கட்டு | துற்றல் -தின்றல் |
| திறன் - வழி | துன்னல் - தைத்தல் |
| திறை - கப்பம் | தூக்குதல் – சீர்தூக்கிப் பார்த்தல் |
| தீங்கரும்பு - இனிய கரும்பு | தூங்கு நடை-அசைந்த கடை |
| தெங்கு-தென்னை | தொண்டர் - அன்பர் |
| தெரியல் - மாலை | தோடு - ஓலை |
| தெருமரல் - மனக்கவலை | நகுதல் - மகிழ்தல் |
| தெவ்வர். பகைவர் | நகை - மகிழ்ச்சி |
| தெற்றுதல் – நெருக்கி அமைத்தல் | நசை - விருப்பம் |
| தெற்றென - விரைவில் | நசையுநர் - விரும்புவோர் |
| தேளம் - தேசம் | நடு - இடை |
| தேறல் - கள்ளின் தெளிவு | நண்ணுதல் – அருகிற் செல்லுதல் |
| தேறு - தேற்றா | நரந்தம் - கரந்தம் புல் |
| தொட்டு - தொடங்கி | நள்இருள் . செறிந்த இருட்டு |
| தொடி - வளை | நறை - நறைக்கொடி |
| தொடையல் - தொடர்ச்சி | நனை - அரும்பு |
| நாகம் - சுரபுன்னை | நைத்தல் - தின்னுதல் |
| நாங்கு - நான்கு | நோக்கம் - பார்வை |
| நிரல் - வரிசை | நோற்றல் - நல்வினை செய்தல் |
| நிழத்தல் - இல்லையாக்குதல் | நோன்மை - வலிமை |
| நீடு - நீட்டித்தல் | பகன்றை - ஒருவகைக் கொடி |
| நுடங்குதல் - அசைதல் | பச்சை - தோல் |
| நுணங்குதல் – நுண்மையாக இருத்தல் | படர்தல் - செல்லுதல் |
| நுதல் - நெற்றி | படை - ஆயதம் |
| நுவலுதல் - கொண்டாடுதல் | பண்பு - நற்குணம் |
| நெடுமை - உயரம் | பணை - பெருத்தல், மருதநிலம் |
| நெற்கூடு - நெற்குதிர் | பத்தல் - யாழின்குடம் |
| நெறி - வழி | பதம் – உணவு, காலம் |
| பதனி – காலம் | பாணி - தாளம் |
| பதி - ஊர் | பாலை - பாலையாழ் |
| பயம் - பயன் | பிணி - கட்டுதல் |
| பயிலல் – இடைவிடா திருத்தல் | பித்தை - தலைமயிர் |
| பரதவர் - வலைஞர் | பிறக்குதல் - அடுக்குதல் |
| பரல் – சுக்கான்கல் | பிறழ்தல் - அருளுதல் |
| பரா அரை - பருத்த துடை | பின்றை-பின்பு |
| பருகு - பருகுதல் | புணர்தல் - கூடுதல் |
| பலி- காக்கைக்கு இடும் சோறு | புரத்தல் – பாதுகாத்தல் |
| பழி - குற்றம் | புரவி - குதிரை |
| பாக்கம் - ஊர் | புரைதல் - ஒத்தல் |
| பாடினி - பாணன் மனைவி | புலத்தல் -வெறுத்தல் |
| புலம் - நாடு | பை - பசிய |
| புழுக்கல் - சோறு | பைத்தல் - படம் விரித்தல் |
| புறவு - காடு | பொத்துதல் -கூட்டித் தைத்தல், பொதிதல் |
| புன்மை - இழிந்தநிலை | பொருநன் . தடாரிப்பறை கொட்டுபவன் |
| புனல்நீர் நடன் – சோழ நாட்டரசன் | பொல்லம் - கிழிசல் |
| பூ - பொலிவு | பொலங்கலம்-பொன்வட்டில் |
| பெட்டல் - விரும்புதல் | பொலங்கலம்-பொன்வட்டில் |
| பெண்ணை – பனை | பொலிதல். விளங்குதல் |
| பெய்தல் - அணிதல் | பொறை - பொறுத்தல் |
| பெயர்த்தல் - நீக்குதல் | போந்தை - பனை |
| பெயர்தல் - ஆடுதல் | போற்றுதல் - விரும்புதல் |
| பெருந்தகு – பெருமை தக்கிருக்கும் | போற்றுபு - பேணி |
| போனவா - போனது என்ன வியப்பு | மருவு - வாசித்தல் |
| பெளவம் - கடல் | மருள் - மயக்கம் |
| மகிழ் - கள் | மருளுதல் - கலங்குதல், மயங்குதல |
| மஞ்ஞை - மயில் | மழை- குளிர்ச்சி |
| மடம் அறியாமை | மறு - குற்றம் |
| மண் – உலகம், மார்ச்சனை | மறுகுதல் - கொண்டுபோதல், துளும்புதல் |
| மண்ணுதல் – அலங்கரித்தல் | மா - ஒரு வகை நில அளவு |
| மணி - நீலமணி | மாண் - மாட்சிமைப்டட்ட |
| மயிர்குறை கருவி - கத்தரி | மாத்திரை - பருவம் |
| மரல் - ஒருவகை மரம் | மாந்துதல் - தின்னுதல் |
| மரா - மராமரம் | மாயோள் - கரிய நிறத்தை உடையவள் |
| மருங்கு - இடம்: பக்கம் | மால் - திருமால் |
| மருப்பு - யாழின்தண்டு | மாழாத்தல் - மயங்குதல் |
| மாறுதல் - கைவிடுதல் | முறையுளி - முறையாக |
| மான் - விலங்கு | முனுன்தல் – கருது கல் |
| மானம் -பெருமை | முனிதல், முனைதல் - வெறுத்தல் |
| மானுதல் - ஒத்தல் | மெய் - உடம்பு |
| முகிழ் - அரும்பு | மொக்குள் - கொப்புளம் |
| முடம் - வளைவு | மொய்ம்பு - வலிமை |
| முரண் - மாறுபாடு | யாணர் - செல்வ வருவாய் |
| முரவை - முரிதல் | யாவதும்- சிறிதும் |
| முல்லைத்திணை - காட்டு நிலம் | வகுத்தல் கூறுபடுத்தி விற்றல் |
| முலைக்கோன் - முலையை உண்டல் | வடித்தல் - உருவுதல் |
| முளைத்தல் - தோன்றுதல் | வண்டல் - மகளிர் விளையாடும் இடம் |
| வண்மை - பெருமை | வார்தல் - நரம்புகளைக் கூடத் தழுவுதி |
| வம் - வாரும் | வாரி - வரும் நீர் |
| வயின் - இடம் | வால் ஒளி- வெள்ளொளி |
| வரை – மலை | வானம் - மேகம் |
| வரைப்பகம் - குளமும் மடுவும் | விசித்தல் - கட்டுதல், போர்த்தல் |
| வரைப்பு - மதில் | விசும்பு - வானம் |
| வல்லே - விரைவில் | விடியல் - விடியற் காலம் |
| வலத்தல் - கட்டுதல் | விடுத்தல் - போகவிடுதல் |
| வழங்குதல் - திரிதல் | விரகு - உபாயம், பணியாரம் |
| வளம் - அழகு | விலங்கல் - தவிர்தல் |
| வறன் - பஞ்சம் | விளையுட்டு – விளைவை உடையது |
| வாக்குபு - வார்த்து | விறலியர் – சத்துவம் படப்பாடி ஆடும் மகளிர் |
| வாயில்- வழி | வீ - பூ |
| வீடு கல் - போதல் | வேட்டம் - வேட்டை |
| வீறு - வலிமை | வேட்டல் - விரும்புதல் |
| வெம்மை - விருப்பம் | வேய்வை - குற்றம் |
| வெரீஇ -அஞ்சி | வேர் - வேர்வை |
| வெருவருதல் . அச்சம் தோன்றுதல் | வேலி – வேலி நிலம் |
| வெருஉ - அச்சம் | வேவை - வெந்தது |
| வெள்ளி – விடியலில் தோன்றும் நட்சத்திரம் | வேளாண்மை - உபகாரம் |
| வென்வேல் – வெல்கின்ற வேல் | வைகல் - நாள் |
| வைப்பு - இடம் |
| 1. அலங்காரம் | 11. ஓங்கார ஒளி |
| 2. குறிஞ்சிக் கிழவன் | 12. தண்டைச் சிற்றடி |
| 3. ஆனந்தத் தேன் | 13. நீர்க்குமிழி |
| 4. வாழ்க்கைக் கூத்து | 14. விழிக்குத்துணே |
| 5. மரணம் இல்லா வாழ்வு | 15. பழகித் திருகாமம் |
| 6. காலேயும் மாலையும் | 16. மனமலர் |
| 7. அடியார்க்கு நல்ல பெருமாள் | 17. இருவிலங்கு |
| 8. மயில் ஏறிய மாணிக்கம் | 18. தனிவெளி |
| 9. தனி வீடு | 19. உள்ளம் குளிர்ந்தது |
| 10. படிக்கும் திருப்புகழ் | 20. திரட்டுப்பால் |