| இடபகிரி, 100, 102, 144 - 5. | சாம்பூந்தம், 101 |
| இபம், 23 | சாரிகை, 38 |
| ஈடுபடுதல் - எளிவரவுபடுதல், 199 | சிங்காத்திரி, 98 |
| உடு, 124 | சீகாரியஞ்செய் நாயகர், 229 |
| உத்தியோகச் சக்கரம், 133 | சீபதி (சீர்பதி), காப்பு, 111, 145 |
| உந்தி , 86 | சீரங்கராச பட்டர், 217 |
| உபேந்திரன், 109, 2015 | சீவகன், 10 |
| உருசித்த, 16 | சுகமுனிவர், 6 |
| உருப்பசி - ஊர்வசி, 195 | சுத்திகரித்தல், 56 |
| உழை , 194 | சுந்தரத்தோளர், 139 |
| உறங்காப்புளி, 213 | சுந்தரராசன், 138 |
| எற்றுதல், 155 | சுவாகதம், 234 |
| ஐவண்ண ம், 7 | சூடிக்கொடுத்தாள், 207, 237 |
| கண்ணன், 77 | சூடு - உச்சிக்கொண்டை , 199 |
| கரதீபம், 165 | சேமணி, 190 |
| கரி, 85 | சேர்த்தி , 230 |
| கலை, 174 | சொக்கர், 11 |
| கற்கி - கோயில், 117 | சோமச்சந்திர விமானம், 107, 149. |
| காந்தருவதத்தை , 10 | சோலைமலை, 100, 173, 206 |
| காமன், 14 | சோலைமலை நம்பி , 226. |
| காலாழி - ஓர் ஆபரணம், 13 | தத்து - ஆபத்து, 54 - 1 |
| கிருதாசி, 6 | தபசு, 187 |
| கிற்பாய், 52 | தல்லாகுளம், 147 |
| கீர்த்த னம், 30, 205 | திருக்கண், 160 |
| குஞ்சு : பறவையின் இளமைப்- | திருமலை நம்பிகள், 110, 225 |
| பெயர், 61 | திருமாலிருஞ்சோலைச்சீயர், 219 |
| குதிரை நம்பிரான், 152 | திருமாலிருஞ்சோலைப்பிரியர், 228 |
| குருகூர், காப்பு | திருமாலையாண்டான், 109, 221 |
| கூடல், 146 | துசத்தம்பம், 108 |
----------
| தென்கலை, 115 | மலர் மாது, 28 |
| தேயசு, 27 | மலையலங்காரர், 139 |
| தேனூர் மண்டபம், 185 | மாயன், 77 |
| தோழப்பையங்கார், 222 | மாரன், 4 |
| நலங்கு , 61, 195 | முத்தி - முத்தங்கொண்டு, 197 |
| நாண், 40 | மூவர், 216 |
| நாலாயிர திவ்யப்ரபந்தம், 87 | வங்கணம், 28 |
| நூபுர நதி, 103 | வடகலை, 115 |
| பகல், 163 | வண்டியூர் மண்டபம், 161 |
| படி, 204 | வண்டில், 4 |
| பரவை , 170 | வரி, 228 |
| பரிசித்தல், 16 | வன்னி , 15 |
| பாஞ்சராத்திரம், 114 | விட்டு - விஷ்ணு , 223, 227 |
| பார்ப்ப தி, 29 | விசை , 120 |
| பார்வை - பார்வைமிருகம், 95 | விதி, 39 |
| பாலனம், 19 | விரகம், 201 |
| பின்னை (நப்பின்னை), 62 | விரசை , 186 |
| புத்திர தீபம் - ஒரு மரம், 211 | விளக்கொளிப் பெருமாள், 165 |
| பூசை 20 | வீடணன், 59 |
| பூரகம், 27 | வீறு, 22 |
| பெரிய திருவடிகள், 22 | வெள்ளிற்கனி, 188 |
| பெலத்து, 4 | வேகவதி, 177 |
| பொன், 202 | வேணு, 58 |
| மதன், 2 | வைகானதம், 114 |
| மதுரை, 136 | வைகுந்தம், 186 |
| மலயத்துவசன், 141 | வையை, 145, 156, 160 |
-----------------
| அழகர்கலம் - அழகர் கலம்பகம் | திருவா - திருவாசகம் |
| அழகர் பிள்ளைத் - அழகர் பிள்ளைத் தமிழ், | திருவாய் - திருவாய்மொழி |
| தே - தேவாரம் | தொல் - தொல்காப்பியம் |
| ந - நச்சினார்க்கினியருரை | கம்ப - கம்பராமாயணம் |
| நன் - நன்னூல் | காசிக் - காசிக்கலம்பகம் |
| நாலடி - நாலடியார் | குறுந் - குறுந்தொகை |
| பி - ம் - பிரதிபேதம் | சிலப் - சிலப்பதிகாரம் |
| பிரபு - பிரபுலிங்கலீலை | சீரங்க - சீரங்கநாயகரூசல் |
| புறநா - புறநானூறு | சீவக - சீவகசிந்தாமணி |
| பெரியதிரு - பெரிய திருமொழி | சேது - சேதுபுராணம் |
| பேர் - பேராசிரியர் உரை | தக்க - தக்கயாகப்பரணி |
| மதுரைக் - மதுரைக்கலம்பகம் | தண்டி - தண்டியலங்காரம் |
| மயிலை - மயிலை நாதர் உரை | தனிப் - தனிப்பாடல் |
| தாயுமான - தாயுமானவர் பாடல் | திருவரங்கத் - திருவரங்கத்தந்தாதி |
| வி. பா. - வில்லிபுத்தூரார் பாரதம் |
| மீனாட்சி. பிள்ளை - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் |
| கச்சியானந்த - கச்சியானந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது |
-------------------