பண்டார சாத்திரம் - தசகாரியங்கள் 3 (உரையுடன்)
அம்பலவாண தேசிகர், தட்சிணாமூர்த்தி தேசிகர் & சுவாமிநாத தேசிகர்


paNTAra cAttiram - taca kAriyangkaL (with commentaries)
by ampalavANa tEcikar, taTciNAmurthy tEcikar & cuvAminAta tEcikar
In tamil script, unicode/utf-8 format




" காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே''

பாசவடி வேபகுப்பி லறிவதுவே ரூபகமாம்
        பார்க்கிலதி லொருசெயலு மறநிற்ற றெரிசனமாந்
தேசுள நா மிதிலணைந்தோ முன்னாளி லிந்நாட்
        டீண்டாதே நிற்றலது சுத்தியதாந் தேர்ந்திடுநீ
யாசறவே தன்னறிவாய் மூன்றுமுண்டாய்த் தோன்றுங்கா
        லதுரூப மாங்கறிவற் றுனைக்காண்ட றெரிசன மாம்
ஏசறவே காட்டியதை யெப்போது மிதுகாட்டே
        யிகழ்ந்திருந்தோ மிந்நாளு மெனவழுந்தல் சுத்தியதே. 7


This file was last updated on 21 June 2021.
Feel free to send the corrections to the Webmaster.