
| திரைய மன்னன் | குறிஞ்சி திட்டின் அரசன் |
| மல்லிகை | குறிஞ்சித் திட்டின் அரசி |
| தாமரை | மல்லிகையின் தோழி |
| அறிவழகன் | அமைச்சன் |
| சேந்தன் | படைத் தலைவன் |
| செழியன் | சேந்தனின் தோழன் |
| நெடுமாறன், வேலன் | மக்கள் தலைவர்கள் |
| திண்ணன் | மல்லிகையின் அண்ணன்; விளாமாவட்டத்தின் சிற்றரசன் |
| இளந்திரையன் | திரைய மன்னனின் மகன், விளாமாவட்டத்தில் திண்ணனிடம் போர்ப் பயிற்சி கருதித் தங்கியிருப்பவன் |
| சில்லிமூக்கன் | அரண்மனையின் தலைமைப் பணியாள் |
| தங்கவேல் | பணியாளின் மகன் |
| விநோதை | மன்னனால் அழைத்து வரப்பட்டவள் |
| அம்புயம், மடத்தலைவர், சிவாநந்தர், திருமாலடியார், சிவசம்பந்நர். | விநோதையுடன் வந்தவர்கள் |
| மற்றும் | நாட்டு மக்கள் தொழிலாளிகள் முதலியவர்கள் |